கதிரிப்பாய் பெரிய தம்பிரான் ஆலய உற்சவம்  2015

எமது முருகன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 24-05-2015 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 02-06-2015 அன்று தீர்த்தத்துடன் நிறைவு பெறும் என்பதை அனைத்துலக கதிரிப்பாய் மக்களுக்கும்  மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
                       எமது ஆலய வளர்சிக்காக வருடாந்தம் நிதியுதவி அளித்துவரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்க்கொள்வதோடு இந்த ஆண்டுக்கான தங்கள் நிதியுதவியையும் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கும்பாபிஷேக தினம் 22-05-2015 ஆகும் 

தொடர்புகளுக்கு 

கனடா ..........................       குமாரசாமி 647 201 0176
                                                 கண்ணன் 647 408 1233
                                                 சந்திரன் 647 295 3308

ஐரோப்பா ...................        ஆனந்த் 079 838 05919



தகவல் ..........................       ஆலய நிர்வாகம்