ஒரு லட்சம் ரூபா நிதியுதவி 

13-07-2015 அன்று கதிரிப்பாய் பாடசாலையில் நடைபெற்ற முருகன் ஆலய கூட்டத்தில்  மிகவும் குறைவான மக்களே கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட டென்மார்க்கிலிருந்து வருகைதந்த இராசையா ஜெயராஜா அவர்கள், கதிரிப்பாய் சனசமூக நிலையத்தால் நடாத்தப்படும் முன்பள்ளிக்கு 50,000/= ரூபாவையும் பாடசாலை கல்வி அபிவிருத்திக்கு 50,000/= ரூபாவையும் அன்பளிப்பு செய்திருந்தார். அவரின் நல்ல உள்ளத்திற்கு கதிரிப்பாய் மக்கள் சார்பில் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.