வாணி விழா 2015
கதிரிப்பாய் ஸ்ரீ சுப்பிரமணியர் சனசமூக நிலையத்தில் 20-10-2015 அன்று வாணி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஊர் இழைஞர்களால் நடாத்தப்பட்ட இவ் விழாவில் கதிரிப்பாய் மக்கள் பெரும் அளவில் கலந்து சிறப்பித்தனர். வாணிவிழா பூஜையை தொடர்ந்து சிறுவர்களின் கலை நிகழ்சிகள் , பெண்களுக்கான  சங்கீத கதிரை , ஆண்களுக்கான கயிறு இழுத்தல் போன்ற நிகழ்சிகள் இடம்பெற்றன.
                                                  
                                                    கலை நிகழ்வுகளில் பங்கு பற்றியவர்களுக்கும்  போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கும்  பரிசில்கள் வழங்கியதுடன் பரீட்சைகளில் சித்தி அடைந்தவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.