கதிரிப்பாய் நலன்புரி சங்கம்
லண்டன்
அன்புடையீர் ,
கதிரிப்பாய் நலன்புரி சங்கத்தின் ஒன்று கூடல் 12-05-2018 (சனிக்கிழமை ) அன்று மாலை 6 மணிக்கு இடம்பெற்றது . இதில் ஊரின் முன்னே ற்றத்துக்காக தொடர்ந்து பாடுபடுவதென்றும் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் பாரபட்சமின்றி தொடர்ந்து வழங்கப்படுமென்றும் ஏகமனதாக முடிவுகள் எடுக்கப்படடன.
தொடர்புகளுக்கு
ஸ்ரீரங்கம் (தலைவர் ) - 07791724366
ஆனந்த் (செயலாளர் ) - 07983805919
அஜந்தன் (பொருளாளர் ) 07961906345