முருகப்பெருமானின் பிரமாண்டமான இராஜகோபுரம்



கதிரிப்பாய் மக்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் எமது முருகன் ஆலயத்திற்கு அழகிய கோபுரம் ஒன்றை நிர்மானிப்பதற்கு திருவருள் கைகூடியுள்ளது. சுமார் எழுபது (70) லட்சம் ரூபா செலவில் அமய இருக்கும் இக்கோபுரத்தை  கட்டிமுடிக்க தாயகத்திலும்,  வெளிநாட்டுவாழ் கதிரிப்பாய் உறவுகளும் சேர்ந்து முன்வந்துள்ளனர்.  எனவே முக்கியமாக நான்கு நாடுகளில் வாழும் உறவுகள் நிதியை திரட்டி கொடுப்பதற்கு முன்வந்துள்ள உறவுகளின் விபரம் பின்வருமாறு :
நவசிவாயம் 0041 797967850 சுவிஸ்
சிவராஜா 0045 41538771 டென்மார்க்
கண்ணன் 001 6474081233 கனடா
ஆனந்த் 0044 7983805919 லண்டன்
இந்த நல்ல உள்ளங்களின் முயற்சிக்கு உலகெங்கும் இருக்கும் எமது கதிரிப்பாய் உறவுகள் தங்களால் முடிந்த நிதிஉதவியை செய்து இந்த புனிதமான திருப்பணியை நிறைவேற்ற உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இப்போது இல்லைஎன்றால் இனி எப்போதுமே இல்லை